Monday, January 11, 2016

👍நல்லவன்👍👍👍👍👍👍👍👍👍👍


நல்லவன் நடிக்கிறான்னு சொல்றவங்க எல்லாரும்,
நல்லவனா நடிக்கிற எந்த கெட்டவன்கிட்டையோ ஏமாந்திருப்பாங்க!
அதுக்கு நல்லவன் ஒன்னும் பண்ணமுடியாது!

கெட்டவன்'னு பேரெடுக்க ஒரே ஒரு தப்பு பண்ணா போதும்....
நல்லவன்'னு பேரெடுக்க அந்த ஒரு தப்ப கூட பண்ணாம இருக்கனும்....

சந்தர்ப்பம் கிடைப்பவன் அயோக்கியன் ஆகிறான்
சந்தர்ப்பத்தை கடப்பவன் நல்லவன் ஆகிறான்

நல்லவன் நடிக்கிறான்னு சொன்னீங்கனா....
நான் நல்லவனா நடிக்கவாவது செய்யுரனே, நீங்க ரசிச்சிட்டு போய்விடுங்கள் என்னை நடிகனாவாவது!

நல்லவனுக்கு நடிக்கதெரியாது,
நடிப்பவனின் நல்லவன் வேடம் நீடிக்காது!

நடிக்கிறவனா இருந்தா நல்லவன்னு சொல்றீங்க..
நல்லவனா இருந்தா நடிக்கிறான்னு சொல்றீங்க..
உங்களுக்கு நல்லவன் வேணுமா நடிகன் வேணுமா..சிக் சமூகமே.!?!

இன்றைய நல்லவன் என்றுமே நல்லவன்தான்,
சூழ்நிலையை யாரும் உருவாக்காதீங்க?

நல்லவனுக்கு இருட்ல என்னடா வேலைனா கேக்குற, டேய் முட்டாள் தூங்கும்போது உனக்கு நல்லவனா காட்ட நான் லைட்ட போட்டா தூங்கமுடியும்...

நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணன்ம்னு....

நல்லவ'னு பேர் எடுக்க ரொம்ப கஷ்டபடனும்
கெட்டவன்னு பேர் எடுக்க கஷ்டபடதேவையில்லை
இன்பம் மட்டும் இஷ்டப்பட்டு நல்லவன்ட்டதா போகும்...

நல்லது பண்ணனும்னு நினைக்கிறத விட, கெட்டது பண்ணகூடாதுனு நினைச்சாலே போதும்!
நீ நல்லவனா மாறிடுவ!

யாரோ: எவ்ளோ நாள் நீ நல்லவனா இருப்ப, நான் பாக்குறேன்.
நான்: பாக்க நீ இருக்கமாட்ட, செத்துருப்படா.

சேர்க்கை சரியில்லனா கர்ணனோட முடிவுதான் உனக்கும், நீ நல்லவனா இருந்தாலும்...
நியதி:பெரியவங்க சொல்பேச்சை கேட்கனும்..
இல்லனா ஆப்பு கன்பார்ம்...

நல்லவனா இருக்குறது இன்பம்,
கெட்டவனா இருக்குறது தினம் தினம் துன்பம்

கெட்டவனா வாழ்ந்து கிடைக்கிற அரியணை வேணா...
நல்லவனா வாழ்ந்து கிடைக்கிற வெறும் தரை போதும்....

கண்ணை பார்க்கும்போது நல்லவனாக இருக்கிறேன்..
கண்ணுக்கு கீழே பார்க்கும்போது நான் நல்லவனா கெட்டவனா என்பதை உன் உடையே தீர்மானிக்கிறது...!


- மணிகண்டனின் ஆதங்கங்கள்..!

No comments:

Post a Comment